கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டீ கடைக்கு வெளியே அமர்ந்து ஆளுநர் எதிர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், டீ கடைக்கு வெளியே அமர்ந்து ஆளுநர் எதிர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.